முன் பக்கம் கவிதைகள் கட்டுரை சினிமா புத்தகங்கள் சிறுகதைகள் அரசியல் உலகம் குட்டீஸ் பக்கம் பங்குச் சந்தை
*கொழும்பு: தமிழர் பகுதிகளில் சிங்களர்கள் குடியேறுவதை யாராலும் தடுக்க முடியாது என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார்.

Thursday, May 27, 2010

முல்லைத் தீவு பகுதிக்கு தமிழர்கள் செல்லத் தடை!

கொழும்பு: வடக்கு இலங்கை அமைச்சகத்தில் முறைப்படி அனுமதி பெற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

முல்லைத் தீவு பகுதிக்கு சமீபத்தில் சென்று வந்த இலங்கை எம்பி, சுரேஷ் பிரேமச்சந்திரன், அப்பகுதிகளில் உள்ள பெரும்பாலான தமிழர் விளை நிலங்கள் சிங்களப் படையினரின் கேம்ப்களாக மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது நினைவிருக்கலாம்.

மேலும் இந்தப் பகுதியில் பொதுமக்கள் தங்கள் நகைகள், பணத்தைப் புதைத்து வைத்துவிட்டுச் சென்றிருப்பதாகவும், இவற்றை தோண்டி எடுக்க சிங்கள வீரர்கள் முயற்சிப்பதால்தான், பொதுமக்களை அனுமதிக்க மறுப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

No comments:

Post a Comment